Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவேரியார் தேவாலயத்தில் கொடியேற்றம் சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டு விழா சுவாமி விவேகானந்தர் தாயகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டு கொட்டகை அருகே ஆஞ்சநேயர் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
மாட்டு கொட்டகை அருகே ஆஞ்சநேயர் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

29 நவ
2021
06:11

 ஆலாந்துறை: நல்லூர் வயலில், மாட்டு கொட்டகையின் அருகே ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

நல்லூர் வயல், சப்பானி மடை ரோடு பகுதியில், ரங்கசாமி, 48 என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில், மாட்டு கொட்டகை உள்ளது. இந்த மாட்டு கொட்டகை அருகே, மாடுகளின் தீவனத்திற்காக, புற்செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வழக்கம்போல, ரங்கசாமி மாட்டு கொட்டகைக்கு சென்றபோது, புற்கள் வளர்க்கப்பட்டு வந்த இடத்தில், ஒரு அடி உயரமுள்ள, ஆஞ்சநேயர் சிலை கிடந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு, ரங்கசாமி தகவல் தெரிவித்தார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு ஆலாந்துறை வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், வி.ஏ.ஓ., சந்திரசேகர் வந்து சிலையை கைப்பற்றி விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் அலங்காரத்திற்காக செய்யப்படும், காஸ்டிங் டை மெட்டீரியல், மண் கலந்து செய்யப்பட்ட முலாம் பூசப்பட்ட சிலை என்பது தெரியவந்தது. வீட்டில் வைத்திருக்க வேண்டாம் என யாரேனும், இங்கு சிலையை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட ஆஞ்சநேயர் சிலை, பேரூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar