Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒமைக்ரானில் இருந்து மக்களை காக்க ... பிரத்தியங்கிரா கோவிலில் 16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை பிரத்தியங்கிரா கோவிலில் 16 அடி உயர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லை: குமுளி பஸ் ஸ்டாண்டில் ஐயப்ப பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லை: குமுளி பஸ் ஸ்டாண்டில் ஐயப்ப பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

07 டிச
2021
12:12

கூடலூர்: குமுளி பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில் வரும் ஐயப்ப பக்தர்கள் ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லாமல் மழையில் நனைந்து அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. இங்குள்ள தமிழகப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகிறது. பயணிகள் நிழற்குடை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் பயணிகள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். புது பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக தற்போது சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் இரவு நேரங்களில் எல்லைப்பகுதியில் வரும்போது பஸ் வசதியின்றி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள் ஒதுங்கி நிற்க கூட இடமின்றி சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சபரிமலை சீசன் முடியும் வரை குமுளியில் ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக நிழற்குடை அமைக்க கூடலூர் நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை அதிகப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம் அருகே பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar