Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலுக்கு இலவச மின்சாரம் பூசாரிகள் ... இன்று, போடி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காகன்னை ஈஸ்வரர் கோவில் வரும் 8ல் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2012
11:07

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ காகன்னைஈஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வரும் எட்டாம் தேதி நடக்கிறது. பிரசித்திப்பெற்ற எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் 75 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ஸ்ரீ காகன்னைஈஸ்வரர் கோ வில் புதிதாக கட்டப்பட்டுள்ளது . இதன் கும்பாபிஷேக விழா வ ரும் எட்டாம் தேதி காலை ஒன்பது மணியளவில் நடக்கிறது. விழாவையொட்டி ஆறாம் தேதி காலை எட்டு மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. மாலை ஐந்து மணியளவில் முதல் மற்றும் 2ம் யாகசாலை பூஜையும், தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏழாம் தேதி காலை ஐந்து மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மாலை ஐந்து மணியளவில் நான்காம் கால யாகசாலைபூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. வரும் எட்டாம் தேதி காலை ஒன்பது மணியளவில் கோபுர கலச கும்பாபிஷேகமும், 9.30 மணியளவில் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அன்னதானம், சாதுக்களுக்கு வஸ்திரதானம் வழங்குதல் நடக்கிறது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர்கள் செந்தில், குணா, ஐ.ஏ.எஸ், அதிகாரி பெருமாள், எம்.பி., இளவரசன், எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தாளாளர் சிவசுப்ரமணியம், சிங்கப்பூர் ரத்தினவேல், திட்டக்குடி ராஜன் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர். விழாவினையொட்டி எட்டாம் தேதி இரவு ஏழு மணியளவில் கங்கை அமரனின் இசைகச்சேரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மகாசித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர் அன்னை ராஜ்குமார் ஸ்வாமிகள், இயக்குனர் ரோகினி மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. நான்கேகால் மணி ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வந்த மாசி உற்சவம் ... மேலும்
 
temple news
அரூர்; அரூர் அருகே, தீர்த்தமலை  தீர்த்தகிரீஸ்வரர்  மாசிமக தேரோட்டம் நேற்று, விமர்சையாக நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பூர்; பங்குனி மாத சுவாதி நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோவில் உபகோவிலான மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் 1008 பால்குடம் உற்சவ சாந்தி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar