Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பேட்டைதுள்ளல், திருவாபர ... காட்டுப்பாதையில் பக்தர்களின் பசி தீர்க்கும் ஐயப்பா சேவா சங்கம் காட்டுப்பாதையில் பக்தர்களின் பசி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 14ம் தேதி மகர சங்கராந்தி பூஜை: ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 14ம் தேதி மகர சங்கராந்தி பூஜை: ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
08:01

சபரிமலை: சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அன்று மதியம் 2.29 மணிக்கு மகர சங்கராந்தி பூஜை நடைபெறும்.

கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கிய மகர ஜோதி சீசனில் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் 8 நாட்களில் 14.65 லட்சம் பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். 25.28 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் தேவசம்போர்டும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் இணைந்து மகரஜோதி தரிசனத்திற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். பாண்டி தாவளம், மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் அமர்ந்து ஜோதி தரிசனம் நடத்துவதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. பாண்டி தளத்தில் மட்டும் 8000 பேர் தரிசனம் நடத்த முடியும். மகரஜோதி நாளில் மட்டும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சன்னிதானத்தில் இருப்பார்கள் என்ற கணக்கின் அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் சபரிமலையில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறுகிறது. இந்த ஆண்டு 14-ம் தேதி மதியம் 2.29 மணிக்கு இந்த பூஜை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொடுத்து விடப்படும் நெய்த் தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேரடியாக ஐயப்பனின் விக்கிரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar