Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு தியாகராஜர் 175வது ஆராதனை ... பழநி முருகன் கோவிலில் தைப்பூச உற்ஸவம் நிறைவு பழநி முருகன் கோவிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு; மூன்று மாதங்களில் அகற்ற உத்தரவு
எழுத்தின் அளவு:
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு; மூன்று மாதங்களில் அகற்ற உத்தரவு

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
10:01

சென்னை: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏப்ரலுக்குள் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலையத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் கோவிலுக்கு சொந்தமாக, 2,000 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இவற்றில் சில ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், இந்த சொத்துக்களை அளவீடு செய்து பாதுகாக்கவும் கோரி, வழக்கறிஞர் ஜெகநாத், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது. மேலும், நிலங்களை அளவீடு செய்யவும் உத்தர விட்டிருந்தது. இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் சந்திரசேகரன் ஆஜராகி, கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாது. ஆக்கிரமிப்பை அகற்ற, அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார். இதையடுத்து, கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஏப்ரல் மாதத்துக்குள் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, அறநிலையத்துறைக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar