Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு ... கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் அத்யயன உற்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் அத்யயன உற்ஸவம் நிறைவு

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
06:01

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடந்த அத்யயன உற்ஸவம் நிறைவடைந்தது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 21 நாட்கள் அத்யயன உற்ஸவம் நடைபெறும். பகல்பத்து உற்ஸவம் ஜன.3 ல் துவங்கியது. தினசரி காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், சுவாமி பரமபதவாசல் எழுந்தருளலும் நடந்தது. திருமங்கையாழ்வாருக்கு மோட்சம் அருளி பகல் பத்து உத்ஸவம் ஜன.12 ல் நிறைவடைந்தது. ஜன.,13 இரவு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவு 8:00 மணி அளவில் பெருமாள் தேவியருடன் சொர்க்கவாசல் எழுந்தருளினார். மறுநாள் முதல் ராப்பத்து உற்ஸவம் துவங்கியது. இன்று காலை நிறைவு நாளை முன்னிட்டு காலை 10:10 மணிக்கு பெருமாள் தயார், ஆண்டாளுடன் புறப்பாடாகி பரமபாதவாசல் எழுந்தருளினார். தொடர்ந்து யாகசாலையிலிருந்து புறப்பாடான கலச நீரால் பெருமாள்,தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரு்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் பத்தி உலாத்துதல் நடந்தது. மாலையில் நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடந்தது. தொடர்ந்து ஆழ்வார்கள் இருப்பிடம் சேர்க்கை நடந்தது. அரண்மனை மண்டகப்படியை முன்னிட்டு பரிவட்டம். மரியாதைகள் வழங்கப்பட்டு கோஷ்டி பிரபந்தத்துடன் உற்ஸவம் நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.பேரூர் பட்டீஸ்வரர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar