ஜம்புலிப்புத்தூர்: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் தை மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.