Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை உத்தரவு பெட்டியில் விபூதி, ... திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா துவக்கம் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தீர்த்த காவடியுடன் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்
எழுத்தின் அளவு:
பழநியில் தீர்த்த காவடியுடன் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2022
08:04

பழநி:  பழநி பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்ற நிலையில் தீர்த்த காவடி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த மலைக்கோயில் வந்ததால் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

பழநியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து பழநி மலைக்கோயிலில் செலுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கொடுமுடி தீர்த்தக்காவடி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொது தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஜவகர் வீதி, அருள்ஜோதி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குளத்துரோடு, ஜவகர் வீதி, அருள்ஜோதி வீதி பகுதிகளில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar