Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் கள்ளழகர் கோயிலுக்கு ... கம்பம் கவுமாரியம்மன் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது கம்பம் கவுமாரியம்மன் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இரு மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இரு மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2022
10:04

ஓசூர்: மத்திகிரியில் நடந்த, கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் இரு மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி அம்மன் நகரிலுள்ள கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.

நேற்று மதியம், 12:30 மணிக்கு மேல், மிடிகிரிப்பள்ளியிலிருந்து தேரோட்டம் துவங்கியது. அலங்கரித்த தேரில் அம்மன் உற்சவமூர்த்தி அமர வைக்கப்பட்டு, அப்பகுதி பெண்கள் புடவை, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை அம்மன் தேர் முன் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் பாலசுப்பிரமணியன், வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மிடிகிரிப்பள்ளி பசவேஸ்வர சுவாமி கோவில் முன், தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, அரசு கலை அறிவியல் கல்லுாரி வழியாக, மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தேர் சென்றது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் இன்று  அலகு குத்தும் நிகழ்ச்சி, மதியம், 2:45 மணிக்கு அம்மன் உற்சவம், மாலை, 6:00 மணிக்கு, சிம்ம வாகன உற்சவம், இரவு, 8:00 மணிக்கு தான வீர சூர கர்ணா நாடகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 
temple news
மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சியில், நுாறாண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர், தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் தேய்பிறை பஞ்சமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar