Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி வைகாசி பவுர்ணமி வழிபாடு : ... காரமடையில் ராமபிரானுக்கு சீதாபிராட்டிக்கும் திருமண வைபவம் காரமடையில் ராமபிரானுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 18 படிகளில் தங்க மேற்கூரை : தேவசம்போர்டு தலைவர் தகவல்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 18 படிகளில் தங்க மேற்கூரை : தேவசம்போர்டு தலைவர் தகவல்

பதிவு செய்த நாள்

11 மே
2022
09:05

சபரிமலை: சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தங்க மேற்கூரை அமைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு இடது முன்னணி அரசு இதுவரை 140 கோடி ரூபாய் உதவி செய்துள்ளது.


2022–23 நிதியாண்டு பட்ஜெட்டில் சபரிமலை மாஸ்டர் பிளானுக்காக 30 கோடி ரூபாய் அனமதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்காக திருனந்தபுரம் கழக்கூட்டம், செங்கன்னுார், எருமேலி, நிலக்கல், திருச்சூர், எடப்பாள், கல்பற்றா ஆகிய ஏழு இடங்களில் இடைதாவளம் ( இடை தங்குமிடம்) அமைக்க 118 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் தங்க வசதி, அன்னதான மண்டலம், விருந்தினர் மாளிகை, அடுக்கு படுக்கைகள், கழிவறைகள் போன்றவை அமைக்கப்படும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேவசம்போர்டு சொத்துக்களை அரசு எடுக்கவில்லை. தேவசம்போர்டு கட்டிடங்கள் வாடகைக்கு விடும் நிலைமைக்கு மாற்றப்படும்.. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேவசம்போர்டு நிலங்கள் மீட்கப்படும். வாரணாசியில் உள்ள தேவசம் விருந்தினர் மாளிகை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களுக்காக திறந்து விடப்படும். இதற்காக அங்குள்ள மலையாளிகளை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்கப்படும். சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தங்கமுலாம் பூசப்பட்ட மேற்கூரை அமைக்கப்படும். சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கும் மூன்று கட்டிடங்கள் நவீனப்படுத்தப்படும். சபரிமலையில் தற்போதுள்ள ஆன்லைன் முன்பதிவை தவிர்ப்பது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar