Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி வைகாசி பவுர்ணமி வழிபாடு : ... காரமடையில் ராமபிரானுக்கு சீதாபிராட்டிக்கும் திருமண வைபவம் காரமடையில் ராமபிரானுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 18 படிகளில் தங்க மேற்கூரை : தேவசம்போர்டு தலைவர் தகவல்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 18 படிகளில் தங்க மேற்கூரை : தேவசம்போர்டு தலைவர் தகவல்

பதிவு செய்த நாள்

11 மே
2022
09:05

சபரிமலை: சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தங்க மேற்கூரை அமைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு இடது முன்னணி அரசு இதுவரை 140 கோடி ரூபாய் உதவி செய்துள்ளது.


2022–23 நிதியாண்டு பட்ஜெட்டில் சபரிமலை மாஸ்டர் பிளானுக்காக 30 கோடி ரூபாய் அனமதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்காக திருனந்தபுரம் கழக்கூட்டம், செங்கன்னுார், எருமேலி, நிலக்கல், திருச்சூர், எடப்பாள், கல்பற்றா ஆகிய ஏழு இடங்களில் இடைதாவளம் ( இடை தங்குமிடம்) அமைக்க 118 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் தங்க வசதி, அன்னதான மண்டலம், விருந்தினர் மாளிகை, அடுக்கு படுக்கைகள், கழிவறைகள் போன்றவை அமைக்கப்படும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேவசம்போர்டு சொத்துக்களை அரசு எடுக்கவில்லை. தேவசம்போர்டு கட்டிடங்கள் வாடகைக்கு விடும் நிலைமைக்கு மாற்றப்படும்.. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேவசம்போர்டு நிலங்கள் மீட்கப்படும். வாரணாசியில் உள்ள தேவசம் விருந்தினர் மாளிகை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களுக்காக திறந்து விடப்படும். இதற்காக அங்குள்ள மலையாளிகளை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்கப்படும். சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தங்கமுலாம் பூசப்பட்ட மேற்கூரை அமைக்கப்படும். சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கும் மூன்று கட்டிடங்கள் நவீனப்படுத்தப்படும். சபரிமலையில் தற்போதுள்ள ஆன்லைன் முன்பதிவை தவிர்ப்பது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar