Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா துவக்கம் பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விக்ஞானகிரி மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
விக்ஞானகிரி மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2022
07:07

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள விக்ஞான கிரி மலை மீது வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை ஆகம விதிப்படி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வேத பண்டிதர்கள் நடத்தினர்.


சிவன் கோயில் பிரதான அர்ச்சகரான சுவாமிநாதன் குருக்கள் தலைமையில் வேத பண்டிதர்கள் கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் செய்து வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை யாகசாலை ,கலச பூஜைகள், ஹோமோ பூஜைகளை ஆகமவிதிப்படி நடத்தினர் .இதனைத் தொடர்ந்து கலசங்களை ஏற்பாடு செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.அதில் பிரதான கலசத்தில் உள்ள புனித ஜலத்தை கோயிலைச் சுற்றி ஊர்வலமாக மேளதாளங்களுடன் கோயில் சிகரத்திற்கு கொண்டு சென்றனர் . அங்கு சிகர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினர் .பக்தர்கள் "அரோகரா அரோகரா "என்று சுப்ரமணியசுவாமி நாம ஸ்வரணங்கள் செய்தனர் .இதனைத் தொடர்ந்து கோயில் மூலவர் சன்னதியில் சுப்பிரமணிய சாமி மூலவருக்கு சிறப்பு புனித ஜலத்தினால் சிறப்பு அபிஷேகங்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து மகா தீபாராதனை சமர்ப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி நீதிமன்ற சிவில் ஜட்ஜ் சீனிவாச ராவ், காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு  கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ,கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar