Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிகாமாட்சி கோவிலில் வரும் 22ல் ... அன்னூர் கோவிலில் பொங்கல் அபிஷேக விழா : பெரிய அம்மன் திருவீதி உலா அன்னூர் கோவிலில் பொங்கல் அபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானியம்மன் பக்தர்களுக்கு 20 இடங்களில் தண்ணீர் தொட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2022
03:07

ஊத்துக்கோட்டை--நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம் பவானியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீர் வசதிக்காக, 20 இடங்களில் தற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்து வருகிறது.பெரியபாளையம், பவானியம்மன் கோவிலில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.இவ்விழாவிற்கு தமிழகம், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருவர்.நேற்று முன்தினம் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணகான பக்தர்கள் குவிந்தனர்.அதிகளவு மக்கள் குவிந்ததால், குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை. பிளீச்சிங் பவுடர் தெளிக்கவில்லை. சாலையோரம் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, பவானியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, ஆத்துப்பாக்கம், ராள்ளபாடி, வடமதுரை கூட்டுச்சாலை ஆகிய இட்ஙகளில் உள்ள தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளிட்ட, 20 இடங்களில் தற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்து வருகிறது.தற்போது இயங்கும் கழிப்பறை இன்றி, மேலும், ஒன்பது இடங்களில் தற்காலிக கழிப்பறை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சாலையோரம் உள்ள கடைகளுக்கு கயிறு கட்டப்பட்டு உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால், அந்த கயிற்றை தாண்டி வந்து வியாபாரம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.சாலைகளில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்படும். இனி வரும் நாட்களில் பக்தர்களுக்கு எவ்வித குறைபாடும் இன்றி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என, ஒன்றிய ஆணையர் சாந்தி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar