Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார், கருப்புச்சாமி கோயில் ஆடி ... கொட்டாரன் சுவாமி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை கொட்டாரன் சுவாமி கோயிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொகரம் திருநாள் : தீகுழி இறங்கிய இந்துக்கள்.. திருநீறு பூசி ஆசி வழங்கிய இஸ்லாமியர்கள்
எழுத்தின் அளவு:
மொகரம் திருநாள் : தீகுழி இறங்கிய இந்துக்கள்.. திருநீறு பூசி ஆசி வழங்கிய இஸ்லாமியர்கள்

பதிவு செய்த நாள்

09 ஆக
2022
11:08

திருப்புவனம்: திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர்.

மொகரம் பண்டிகையை இஸ்லாமியர்கள் தங்களை வருத்தி கொண்டு கடைபிடிப்பது வழக்கம், முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையன்று இந்துக்கள் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதமிருக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விறகு கட்டைகளை தானமாக வழங்குகின்றனர். பள்ளி வாசல் முன்பாக மெகா சைஸ் குழி வெட்டி அதிகாலையில் கண்மாயில் நீராடிய பின் ஆண்கள் வரிசையாக மூன்று முறை தீகுழி இறங்குகின்றனர். பெண்கள் முக்காடிட்டு அமர்ந்து கொள்ள ஆண்கள் தலை மீது தீ கங்குகளை வாரி இறைக்கின்றனர். இதன் மூலம் பெண்கள் தங்களை நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை. விதைப்பு, திருமணம், தொழில் உள்ளிட்டவற்றிற்கு பள்ளி வாசலில் வந்து அனுமதி கேட்ட பின் தொடங்குகின்றனர். தீகுழி இறங்குபவர்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு பூசி ஆசி வழங்குகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar