Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் பிரதோஷ பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிக்கோளோடு வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்: தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம்
எழுத்தின் அளவு:
குறிக்கோளோடு வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்: தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2022
10:08

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், பள்ளிப் புரவலர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பேசியது: மாணவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இல்லாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். கல்விநிறுவனங்களில் ஒழுக்கமும் கல்வியும் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது. அனைத்து மூங்கில்களும் புல்லாங்குழல் ஆவதில்லை. ஒருசில மூங்கில்கள்தான் ஆகிறது. நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் புல்லாங்குழல் ஆக வேண்டும். மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஆதீனமே ஏற்கும் என்றார். விழாவில், மாவட்ட அளவிலான யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குருமகா சந்நிதானம் முன்பு யோகாசனங்களை செய்து காட்டினர். தொடர்ந்து, மாணவர் தலைவர், இலக்கியமன்றத் தலைவர், விளையாட்டுக்குழு தலைவர் மற்றும் மாணவ அணித்தலைவர்கள் குருமகா சந்நிதானம் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். நிகழ்ச்சியில், ஆட்சிமன்றக்குழு துணைத் தலைவர்கள் முருகேசன், ஞானசேகரன், செயலாளர் பாஸ்கரன், நிர்வாக செயலாளர் வி.பாஸ்கரன், பொருளாளர் சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆட்சிமன்றக்குழு தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். பள்ளி முதல்வர் சரவணன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பதி; கர்நூல் மாவட்டம் மந்திராலயத்தில் நடைபெறும் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியின் 355-வது ஆராதனை ... மேலும்
 
temple news
பாலக்காடு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பாலக்காடு பல்லசேனாவில், போர் அழைப்பை நினைவூட் டும் வகையில், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: ஆவணி மாதம் பூர்வபட்ச சதுர்தசியில் நடராஜ பெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar