Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கடைசி செவ்வாய் : வளையல் ... அவிநாசி எல்லை மாகாளியம்மன் கோயிலில்  பொங்கல் விழா அவிநாசி எல்லை மாகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா : ஆக. 22ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா : ஆக. 22ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2022
07:08

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆக. 22 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குடவரை கோயிலில் பிரசித்தி பெற்றது பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா ஆக. 22 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று இரவு 8:30 மணிக்கு மூஷிக வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருவார். ஆக. 23 முதல் 29 வரை தினமும் காலை வெள்ளி கேடகத்தில் சுவாமி உற்ஸவம் நடக்கும். ஆக. 23 முதல் இரவு நேரத்தில் விநாயகர் சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை, யானை வாகனத்தில் வீதி உலா வருவார். ஆறாம் நாளான ஆக. 27 அன்று மாலை 4:30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். ஒன்பதாம் நாளான ஆக.30 அன்று காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருள்வதை தொடர்ந்து தேரோட்டம் நடக்கும். மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். ஆக. 31 அன்று காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், மெகா கொழுக்கட்டை படையல், அதனை தொடர்ந்து தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாட்களும் இன்னிசை நிகழ்ச்சி, கச்சேரி, பட்டிமன்றம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுார் கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டணம் சுப்பிரமணியன் செட்டியார் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar