Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இவனே உத்தமன் முப்பெரும் தீர்த்தம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேல் அளித்த நாயன்மார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2022
06:09

சீர்காழியில் திருமால், உலகளந்த பெருமாள் என்னும் திருநாமத்துடன் திருவடி உயர்த்தி நிற்கும் காட்சியைத் தரிசிக்கலாம். இங்கு திருமங்கையாழ்வார், திருஞானசம்பந்தரின் முன்னிலையில் பாசுரம் பாடியது குறிப்பிடத்தக்கது. அப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த சம்பந்தர், தன் கையிலிருந்த வேலை ஆழ்வாருக்குப் பரிசாகக் கொடுத்தார். இங்கு பெருமாள் ஒரு காலை உயர்த்தி இருப்பதோடு, ஒரு விரலையும் மேலே உயர்த்தியபடி நிற்கிறார். மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே என்று கேட்பதுபோல இது அமைந்துள்ளது. உன்னிடமுள்ள ஆணவம் என்ற ஒன்றே ஒன்றை மட்டும் விடு. தூக்கிய என் திருவடியை உனது சிரசிலும் வைப்பேன், என்று சொல்வதுபோலும் இருக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar