Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறில் மகாளய அமாவாசை : காவேரி ... நவ நரசிம்ம பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம் நவ நரசிம்ம பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனி கேரள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனி கேரள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

25 செப்
2022
08:09

நாகர்கோவில், பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனி நேற்று மதியம் தமிழக எல்லை களியக்காவிளையில் கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்னர் காலம் முதல் நடந்து வரும் நவராத்திரி பவனி நேற்று முன்தினம் பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்டது. நேற்று மதியம் இந்த பவனி தமிழக எல்லலையான களியக்காவிளை வந்த போது அங்கு கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பின்னர் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் பழத்தட்டு கொடுத்து பவனியை வரவேற்றார். தொடர்ந்து கேரள போலீஸ் பாதுகாப்புடன் பவனி புறப்பட்டு நெய்யாற்றின்கரை சென்றது. இன்று காலை இங்கிருந்து புறப்பட்டு மாலையில் திருவனந்தபுரம் சென்றடையும். இங்கு மன்னர் குடும்பத்தினர் பவனியை வரவேற்று அழைத்து செல்வர். நாளை கொலு மண்டபத்தில் நவராத்திரி பூஜை தொடங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar