Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயதசமி வெற்றி தரும் நாள்: வாழ்வு ... விஜயதசமி: தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் 3 இடங்களில் இன்று நடக்கிறது விஜயதசமி: தினமலர் அரிச்சுவடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் நவராத்திரி விழாவில் வன்னிகாசூரன் வதம்
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் நவராத்திரி விழாவில் வன்னிகாசூரன் வதம்

பதிவு செய்த நாள்

05 அக்
2022
07:10

பழநி: பழநி நவராத்திரி விழாவை முன்னிட்டு கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில் வன்னிகாசூரன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் முருகன் கோயிலில் செப்., 26 காப்பு கட்டுதல் உடன் நவராத்திரி விழா துவங்கியது. நேற்று (அக்., 4ல்) மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜை மதியம் 12:00 மணிக்கும்,சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கும் நடைபெற்றது. பக்தர்கள் மலைக் கோயிலுக்கு மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். மலைக் கோயிலில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு பின் நிகழ்ச்சி தொடர்ந்தது. மாலையில் தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து கோதைமங்கலம், கோதீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.

அங்கு வன்னி மரம், வாழை மரத்தில் வன்னிகாசூரன் வதம் நடைபெற இருந்தது. இதில் கோவில் அதிகாரி தாமதமாக வந்தார். இதனால் பக்தர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வன்னிகாசூரன் வதம், புலிப்பாணி பாத்திர சுவாமிகள் அம்பு போடுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திசை அம்பு செலுத்துவதில் கோயில் அதிகாரி ஈடுபடவில்லை என ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar