Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநள்ளார் தருமபுரம் ஆதினத்தில் ... ஆக்கிரமிப்பில் மீனாட்சி சொக்கநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் சன்னதியில் அருவியாக கொட்டிய நீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2022
06:10

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சரிவர பராமரிக்காததால், சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதிக்குள் மழைநீர் அருவியாக கொட்டியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம்,  27 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 63க்கும் மேற்பட்ட சுவாமி சன்னதிகளும், ஆயிரங்கால் மண்டபம், சுவாமி திருக்கல்யாண மண்டபம் என பல்வேறு கட்டடங்களும் உள்ளன. இங்கு பறவைகள், குரங்குகள் அதிகம் தங்கியுள்ளன. இவற்றின் எச்சம், கோவில் வளாகத்திலுள்ள மர இலைகள் உதிர்ந்து, மட்கி கோவில் வளாகத்தை குப்பையாக்குகிறது. இதை கோவில் நிர்வாகம், உழவாரப்பணியில் ஈடுபடும் சிவபக்தர்கள் துாய்மை படுத்துகின்றனர். ஆனால், கோவிலின் மேல் தளத்தை சுத்தப்படுத்தாதால், மழை நீர் வடிகுழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்களுக்கு முன் கனமழையின்போது, இரண்டாம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதியில் மழைநீர் அருவியாக கொட்டியது. கோவில் ஊழியர்கள் மழைநீர் வெளியேறும் பைப்லைனில் குப்பையை அகற்றி சரி செய்தனர். அதை சிலர் மொபைலில் வீடியேோ எடுத்து வைரலாக்கினர். கோவில் வளாகத்தில் அனைத்து மேல்தளங்களை சுத்தம் செய்ய, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar