Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கி.பி.16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ... தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் சத்சங்கம் தொடக்கம் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடு தோறும் விவேகானந்தர் சிறப்பு நிகழ்ச்சி: ஜனவரியில் ஆயிரம் வீடுகளில் நடத்த திட்டம்
எழுத்தின் அளவு:
வீடு தோறும் விவேகானந்தர் சிறப்பு நிகழ்ச்சி:  ஜனவரியில் ஆயிரம் வீடுகளில் நடத்த திட்டம்

பதிவு செய்த நாள்

25 நவ
2022
11:11

தஞ்சாவூர், தேசத்தின் பெருமையை உலகறியச் செய்து, உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தை தோற்றுவித்த மகான் சுவாமி   விவேகானந்தர். அவரது பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சுவாமிஜியின் 160வது பிறந்தநாள் நிறைவு ஆண்டை முன்னிட்டு  வரும் ஜனவரி மாதம் தேசிய இளைஞர் தின விழா சிறப்பு  நிகழ்ச்சிகள் நடத்துவது  குறித்து தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்  இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் தன்னம்பிக்கையோடு ஆற்றல் மிகுந்து வாழ்வதற்கு வழிகாட்டிய சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன் பெற ஏதுவாக நிகழ்ச்சிகள் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் ஆயிரம் வீடுகளில் வீடு தோறும் விவேகானந்தர் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி நடத்திடுவது,  தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இடையே கால் பந்தாட்ட போட்டி மாவட்ட ரீதியில் திருச்சியிலும், தஞ்சாவூரிலும் நடத்துவது, இணையதள முறையில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி பல கல்லூரிகளில் இளைஞர் முகாம்கள் நடத்துவது, சிறப்பு சொற்பொழிவாக ஜனவரி 12, 13, 14 தேதிகளில் மகர் நோன்புச்சாவடி பெருமாள் கோவில், மேலவீதி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சாவூர் சிவாஜி நகர் ராமகிருஷ்ண மடம் ஆகிய இடங்களில் கோவிந்தபுரம் ஸ்ரீ பாலாஜி பாகவதர் சிறப்பு உபன்யாசம், சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar