Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் ... ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திரம் ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இயற்கைக்கு நன்றி தெரிவித்து துளசிக்கும் நெல்லிக்கும் திருமணம்
எழுத்தின் அளவு:
இயற்கைக்கு நன்றி தெரிவித்து துளசிக்கும் நெல்லிக்கும் திருமணம்

பதிவு செய்த நாள்

04 டிச
2022
10:12

புவனகிரி: புவனகிரி ஆர்ய வைஸ்ய மஹிளா கிளப், ஆர்யவைஸ்ய இளைஞர் நற்பணி மற்றும் ஸ்ரீவாசவி கிளப் சார்பில்  உலக நன்மை வேண்டியும், இயற்கைக்கு நன்றி தெரிவித்து நெல்லிக்கும், துளசிக்கும் திருமணம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

புவனகிரி ஆர்ய வைஸ்யாள் சமுகத்தினர் இயற்கைக்கு நன்றி தெரிவித்து, நெல்லி செடியை சிவனாகவும், துளசியை பெருமாளாகவும், கருதி திருமணம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நாளில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் தீபத்திற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நெற்று ஸ்ரீபாண்டு ரங்கர் பஜனை மடத்தில் நடந்தது.காலை 8.00 மணிக்கு  ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுகள் எடுத்து வந்தனர். காலை 8.15 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, புண்யாஹவஜனமும், 8.30 மணிக்கு மஹா சங்கல்பம், கலசபூஜைகள், கணபதிஹோமம், புருஷூக்த ஹோமம், ஸ்ரீ ஸூக்த ஹோமம் நடந்தது. காலை 10.45 மணிக்கு பூர்ணாஹூதியைத்தொடர்ந்து மாங்கல்ய தாரணமும் காலை 11.30 மணிக்கு மஹா தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. அப்பகுதியினர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து வனபோஜனம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீதர்பாலாஜி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar