Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ... பாண்டி முனீஸ்வரர் சக்தி பீடத்தில் பௌர்ணமி பூஜை பாண்டி முனீஸ்வரர் சக்தி பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவிலில் சத்யநாராயண பூஜை: தேங்காய் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
ராமர் கோவிலில் சத்யநாராயண பூஜை: தேங்காய் வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

08 டிச
2022
08:12

கோவை: ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் மட்டையுடன் கூடிய பிரார்த்தனை தேங்காய் வைத்து  பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

கோவை ராம் நகர் கோதண்டராமர் கோவிலில் பவுர்ணமி நாளன்று சத்யநாராயண பூஜை நடந்தது. கோதண்டராமர், ஆஞ்சநேயர், விநாயகர், சிவபெருமான் சன்னிநிதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து ராமர் கோவிலில் உள்ள அபிநவவித்யாதீர்த்த பிரவசன மண்டபத்தில்  மாலை 6:30 மணிக்கு சத்யநாராயண பூஜை நடந்தது. இதில் சத்யநாராயணன் படம் எழுந்தருளுவிக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன. தவிற்பன்னர்கள்  சத்யநாராயண ஸ்கந்தபுரணாத்தை பாராயணம் செய்தனர்.  இதில் ஸ்ரீ மந்நாராயணன், நாரதருக்கு உபதேசித்த, நான்குபேர் அனுக்கிரஹம் அடைந்தனர். அதில் ஒரு விறகு வியாபாரிக்கு ஏழ்மையும், புரசூல்மஹாராஜா மற்றும் சாது என்ற வணிகருக்கு புத்திரபாக்கியமும் கிடைத்தது. அதனால் பவுர்ணமி நன்னாளியில் பெரும்பாலான மக்கள் சத்யநாராயண பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர். கோதண்டராமர் கோவிலில்  மாலை சத்யநாராயண பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பிரார்த்தனை தேங்காய் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar