எல்லாத் தெய்வங்களின் ஒருமித்த வடிவம் பசு. இதற்கு உணவு அளித்தால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் உண்டாகும். மற்ற தீவனங்களைக் காட்டிலும் உயர்ந்தது அகத்திக்கீரை. தன் ரத்தத்தைப் பாலாக்கி நமக்கு அளிக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானதாகும்.