Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் மழை வேண்டி 1,008 ... 2013 ஹஜ் புனித யாத்திரைக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அறிவிப்பு 2013 ஹஜ் புனித யாத்திரைக்கு பாஸ்போர்ட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை அருகே எருமையை பலி கொடுத்து ரத்தம் குடிக்கும் விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 செப்
2012
11:09

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், நரிக்குறவர்கள், காளிக்கு பலி கொடுத்த எருமையின் ரத்தத்தை குடித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவாடானை அருகே, சமத்துவபுரத்தில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் காளிக்கு, எருமைகள் மற்றும் ஆடுகளை பலி கொடுத்து, விழா கொண்டாடுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, திருவாடானை சன்னிதி தெருவிலிருந்து, ஏராளமானோர், ஊர்வலமாக சமத்துவபுரம் சென்றனர். அன்று இரவு முழுதும், காளிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். நேற்று காலை, 6:00 மணிக்கு, மூன்று எருமைகளை பலி கொடுத்தனர். கழுத்திலிருந்து வடியும் ரத்தத்தை, சிறுவர்கள் உட்பட அனைவரும் குடித்தனர். ஆடுகளும் பலி கொடுக்கப்பட்டன. நரிக் குறவர்கள் கூறுகையில், "எங்கள் குல தெய்வமான காளிக்கு, ஆண்டுதோறும், எருமைகளை பலி கொடுக்கிறோம். நாடு நன்றாக இருக்க வேண்டும்; நல்லமழை பெய்ய வேண்டும்; நாங்களும் நன்றாக இருக்க வேண்டும் என, பலி கொடுக்கிறோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar