Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் மழை வேண்டி 1,008 ... 2013 ஹஜ் புனித யாத்திரைக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அறிவிப்பு 2013 ஹஜ் புனித யாத்திரைக்கு பாஸ்போர்ட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை அருகே எருமையை பலி கொடுத்து ரத்தம் குடிக்கும் விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 செப்
2012
11:09

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், நரிக்குறவர்கள், காளிக்கு பலி கொடுத்த எருமையின் ரத்தத்தை குடித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவாடானை அருகே, சமத்துவபுரத்தில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் காளிக்கு, எருமைகள் மற்றும் ஆடுகளை பலி கொடுத்து, விழா கொண்டாடுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, திருவாடானை சன்னிதி தெருவிலிருந்து, ஏராளமானோர், ஊர்வலமாக சமத்துவபுரம் சென்றனர். அன்று இரவு முழுதும், காளிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். நேற்று காலை, 6:00 மணிக்கு, மூன்று எருமைகளை பலி கொடுத்தனர். கழுத்திலிருந்து வடியும் ரத்தத்தை, சிறுவர்கள் உட்பட அனைவரும் குடித்தனர். ஆடுகளும் பலி கொடுக்கப்பட்டன. நரிக் குறவர்கள் கூறுகையில், "எங்கள் குல தெய்வமான காளிக்கு, ஆண்டுதோறும், எருமைகளை பலி கொடுக்கிறோம். நாடு நன்றாக இருக்க வேண்டும்; நல்லமழை பெய்ய வேண்டும்; நாங்களும் நன்றாக இருக்க வேண்டும் என, பலி கொடுக்கிறோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், தமிழகத்தில் நேற்று தொடங்கியது. வரும், 28ம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் நேற்று முளைப்பாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் அம்மையார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் பக்தர்கள் ஓம் நமச்சிவாயா ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயில்களான சரவணப் பொய்கை ஆறுமுக ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar