Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் ... பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் பகுதியில் ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால் பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 செப்
2012
11:09

திருச்செந்தூர்: திருச்செந்தூர் பகுதியில் முழுகடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் சப்ளைக்கு கட்டுப்பாடு, சில்லரை வணிகத்தில் அன்னிய மூதலீடு ஆகியவற்றை கண்டித்து நேற்று திருச்செந்தூர் பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டேக்கள் ஓடவில்லை, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. திருச்செந்தூர் பகத்சிங் பஸ்ஸ்டாண்டிலிருந்து பிஎஸ்என்எல் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று பஸ் மறியல் செய்ய முயன்ற பல்வேறு கட்சியைச் சேரந்த 85 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தவைர் காமராசு கோரிக்கைகள் குறித்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேச ஆதித்தன், மா.கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், தேமுதிக ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், காயல்பட்டிணம் நகர செயலாளர் சதக்கத்துல்லா, திருச்செந்தூர் நகர செயலாளர் சேகர், தலைவர் ராமன், பொருளாளர் வீரமணி, மதிமுக ஒன்றியச் செயலாளர் வித்யாசுரேஷ், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொறுப்பாளர் தமிழ்பரிதி, பாமக ஒன்றிய பொறுப்பாளர் சிவபெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.பக்தர்கள் கடும் அவதி:திருச்செந்தூரில் நேற்று முழுகடையடைப்பு போராட்டம் நடந்ததால் நகர் மற்றும் கோயில் அருகில் உள்ள அனைத்து ஓட்டல்களும் அடைக்கப்பட்டன. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்கு கூட ஓட்டல்கள், டீக்கடைகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கமாக வழங்கப்படும் அன்னதானத்தை விட நேற்று கூடுதலாக கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar