Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ... 15 ஆண்டுக்குப் பின் நடந்த சின்னசெடிப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா 15 ஆண்டுக்குப் பின் நடந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு ஆன்மிக பூங்காவில் குவிந்த பொதுமக்கள்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு ஆன்மிக பூங்காவில் குவிந்த பொதுமக்கள்

பதிவு செய்த நாள்

06 மே
2023
01:05

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் ஆன்மிகபூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சுவரும் வகையில் பல்வேறு மூலிகை செடிகள் மற்றும் நவகிராக ஆன்மிகமண்டபம் அனைவரும் கவரும் வகையில் உள்ளது.

காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு தார்பாரண்யோஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனிஸ்வரபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள் பலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினம் வருகின்றனர்.இக்கோவில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா விமர்சையாக நடைபெறும்.மேலும் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5 தேர்திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன்கருதி மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் ரூ.7.77 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் ஆன்மீக பூங்கா அமைக்கப்பட்டது. இதில் தியானமண்டபம், 9 நவகிரக ஆன்மிக மண்டபம். பூந்தோட்டம்,பலவகையான மூலிகை செடிகள்.பூங்காவில் நடுவில் அழகிய குளம் குளத்தை சூற்றில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் வண்ணன் கற்கள் மூலம் அனைவரும் கவரும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும் பூங்காவை சூற்றி வண்ண விளக்குகளுடன் சுற்றுலாப்பயணிகள் கவரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கொண்டது ஆன்மீக பூங்கா பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஏப்ரல்.21ம் தேதி ஆன்மீகப் பூங்காவை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆன்மிக பூங்கா தினம் காலை 6மணி முதல் இரவு 9மணி வரை திறக்கப்பட்டுள்ளது. இதனால் காலை,மாலை வேலைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை இன்பசுற்றுலாப் போல் ஆன்மிகபூங்காவை கண்டுக்களிக்க மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar