Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் ... முனியாண்டி கோயிலில் ஆடி உற்ஸவ திருவிழா முனியாண்டி கோயிலில் ஆடி உற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி அருகே இலந்தை செடி முள் மேல் படுத்து அருள்வாக்கு கூறிய பக்தர்
எழுத்தின் அளவு:
கமுதி அருகே இலந்தை செடி முள் மேல் படுத்து அருள்வாக்கு கூறிய பக்தர்

பதிவு செய்த நாள்

13 ஆக
2023
10:08

கமுதி: கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடிப்பொங்கல் முளைப்பாரி விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜைகள்​ நடந்தது. பொங்கல், சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அக்கினிசட்டி,ஆயிரம் கண் பானை மற்றும் உடல்முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம், வினோதமான முறையில் பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திகடன் செலுத்தினார். கரியமல்லம்மாள் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.திருவிழா முன்னிட்டு அதேகிராமத்தைச் சேர்ந்த பலஆண்டுகளாக அருள்வாக்கு கூறி வரும் முதியவர் சுந்தர்ராஜ் விவசாய நிலங்களில் அருகே இலந்தை செடி முள் மீது படுத்து மக்களுக்கு அருள்வாக்கு கூறினார். கிராமமக்கள் முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கி சென்று ஊரணியில் கரைத்தனர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர்​ கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar