Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிலவில் தரையிறங்கும் விக்ரம் ... மணக்குள விநாயகர் கோயிலில் பிரம்மோற்சவ விழா; சுவாமி உலா மணக்குள விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்ணீர்பந்தல் பாளையம் மாகாளியம்மன் மகா முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தண்ணீர்பந்தல் பாளையம் மாகாளியம்மன் மகா முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2023
03:08

அவிநாசி: தண்ணீர்பந்தல் பாளையம் விநாயகர், மாகாளியம்மன் மகா முனியப்பசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சேவூர் அருகே தண்ணீர்பந்தல் பாளையத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர் மாகாளியம்மன், மகா முனியப்பசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அவிநாசி வட்டம், சேவூர் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள விநாயகர், மாகாளியம்மன், மகா முனியப்பசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடத்த வெள்ளிக்கிழமை குட்டகம் மொக்கணீஸ்வர் கோவிலிருந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து, நான்கு கால யாக வேள்வி பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக, இன்று விநாயகர், மாகாளியம்மன், மகா முனியப் சுவாமி கோவிலின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஜண்டை வாத்திய முழங்க யானை ஊர்வலத்துடன் கலசங்களுக்கு அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சிதாச சுவாமிகள் தலைமையில், ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஸ்வத சித்தாந்த சுவாமிகள் மற்றும் மொக்கனீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் தியாகு, லட்சுமி நரசிம்மர் கோவில் அர்ச்சகர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள், புஷ்ப அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், கிருபானந்த வாரியாரின் மாணவி தேச மங்கையர்க்கரசி நிகழ்ச்சிகளை தொகுத்து வர்ணனை செய்து பக்தி சொற்பொழிவாற்றினார். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு,திருப்பணிக்குழுவினர் மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar