Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி பெருமாள் கோவில்களில் ... புரட்டாசி சனி; அனுக்கிரக மூர்த்தியை தரிசிக்க திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் புரட்டாசி சனி; அனுக்கிரக மூர்த்தியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலுார் கூத்த பெருமாள் கோயிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
கூடலுார் கூத்த பெருமாள் கோயிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

07 அக்
2023
05:10

கூடலுார்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கூடலுார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கூத்த பெருமாள் கோயிலில் பக்தர்கள் திரண்டனர்.

கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது கூத்த பெருமாள் கோயில். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அபிஷேகம் ஆராதனை சிறப்பு பூஜை நடந்தது. துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. அதிகாலையில் இருந்து கூடலுார், கம்பம், லோயர்கேம்ப், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்தனர். இதனால் கோயில் அமைந்துள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டது. வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மந்தை வாய்க்காலில் இருந்து பெருமாள் கோயில் வரையுள்ள 2 கி.மீ., தூர ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்து சென்றனர். எஸ்.ஐ., கணேசன் தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர். கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar