Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை ... சிவனை தேடி.. ஹரித்துவார் முதல் ராமேஸ்வரம் வரை 2 ஆயிரம் கி.மீ. நடந்தே செல்லும் பக்தர் சிவனை தேடி.. ஹரித்துவார் முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடு, கோயில்களில் கொலு வழிபாடு கோலாகலம்
எழுத்தின் அளவு:
வீடு, கோயில்களில் கொலு வழிபாடு கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 அக்
2023
05:10

பரமக்குடி; பரமக்குடியில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மலைமகள், அலைமகள், கலைமகள் இணைந்து ஒரே ஸ்வரூபமாக மகிஷாசுரனை வதம் செய்து மக்களை துன்பத்திலிருந்து காத்த விழாவாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது அப்போது 3 படிகள், 5, 7, 9 மற்றும் 11 என படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர்வு மற்றும் உலகில் உள்ள உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பது குறித்து விளக்கம் வகையில் பொம்மைகள் வரிசைப் படுத்தப்படும். இப்படி ஓரறிவு உயிரினங்கள், ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு ஐந்தறிவு என செடி, கொடிகள், நத்தை, சங்கு, எறும்பு, கரையான், நண்டு, வண்டு, பறவை, விலங்கினங்கள் அடங்கும். ஆறாம் படியில் ஆறறிவு படைத்த மனிதன், பழக்கவழக்கங்கள், திருமண சடங்குகள், 7 ம் படியில் மகான்களின் பொம்மைகள், 8 ம் படியில் பகவானின் அவதாரங்கள், 9 ம் படியில் பூரண கலசம் மற்றும் முப்பெரும் தேவிகளின் சிலைகளை வைத்து வழிபடுவர். தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தி பெண்கள் ஆடி, பாடி மகிழ்ந்து கோலாகலமாக விழா கொண்டாடப்படுகிறது. அக்., 15 ல் தொடங்கிய விழா, 23 சரஸ்வதி, ஆயுத பூஜையும், 24 அன்று விஜயதசமி நாளில் அனைத்து கோயில்களிலும் சூரனை வதம் செய்யும் நிகழ்வுடன் விழா நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.பேரூர் பட்டீஸ்வரர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar