Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ... துறைகாட்டும் வள்ளலார் கோயிலில் திருக்கல்யாணம்; தருமபுரம் ஆதீனம் வழிபாடு துறைகாட்டும் வள்ளலார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பனந்தாள் காசி மடத்தில் சுற்றுச் சுவரை இடித்த சமூகவிரோதிகள்; தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
திருப்பனந்தாள் காசி மடத்தில் சுற்றுச் சுவரை இடித்த சமூகவிரோதிகள்; தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

01 நவ
2023
05:11

மயிலாடுதுறை; திருப்பனந்தாள் காசி மடத்தில் குளத்தின் சுற்றுச் சுவரை இடித்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து சமுதாய நல்லிணக்கத்தை நிலைநாட்ட தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீஹஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முகநூல் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் உள்ள பழமை வாய்ந்த திருப்பனந்தாள் காசி மடத்தில் குளத்தின் சுற்றுச்சுவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தின் சீடர் மடமாக திருப்பனந்தாள் மடம் உள்ளது. இதுகுறித்து மடத்தின் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பனந்தாள் மடத்துக்கு தருமபுரம் ஆதீனம் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார்.  இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் கவனத்திற்கு.. நம் ஆதீன திருக்கோவில் அமைந்த இடத்தையொட்டி நம் ஆதீன சீடர்மடமாக திகழும் திருப்பனந்தாள் காசிமடத்தின் குளத்து மதில்சுவரை இரவு நேரத்தில் உடைத்து சேதபடுத்தியுள்ளனர். இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனையை கொடுக்கனும். இதற்கு தக்கவகையில் தீர்வுகண்டு நீதியையும் அமைதியையும் சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த விரும்புகிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோத்சவ விழாவில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ... மேலும்
 
temple news
திருச்சி; பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி மட்டுவார்குழலம்மை அம்பாள் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் 30 யானைகள் அணிவகுத்து ... மேலும்
 
temple news
மதுரை; சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar