Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று வீட்டில் எம தீபம் ஏற்றுங்க..! ... குருந்தமலை கோவிலில் 23ம் தேதி தேர் வெள்ளோட்டம் குருந்தமலை கோவிலில் 23ம் தேதி தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரியம் மாறாத கதிர் அறுவடை திருவிழா: பழங்குடியினர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பாரம்பரியம் மாறாத கதிர் அறுவடை திருவிழா: பழங்குடியினர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

11 நவ
2023
08:11

கூடலூர்: கூடலூர், புளியாம்பாறை ஆயிரம்வில்லி அம்மன் கோவிலில் நடந்த பூ புத்தேரி என்கிற அறுவடை திருவிழா பாரம்பரியம் மாறாமல் சிறப்புடன் நடந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், நெல் அறுவடைக்கு முன், மாண்டான்செட்டி மற்றும், பழங்குடி மக்கள் சார்பில், கடவுளக்கு நன்றி செலுத்தும் வகையில், பாரம்பரியமாக பூ புத்தரி என்கிற கதிர் அறுவடை திருவிழாவை, ஆண்டு தோறும், ஐப்பசி மாதம் 10 நாள் முதல் கிராமங்களில் கொண்டாடி, வருகின்றனர். நடப்பு ஆண்டும், இவ்விழாவின் துவக்கமாக, நம்பாலகோட்டை வேட்டைக்கொருமகன் சார்பில் புத்தூர்வயல் பகுதியில், 27ல் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, இவ்விழாவை பாரம்பரியமான கிராம கோவில்களில் கொண்டாடி வருகின்றனர்.. அதன்படி, புளியாம்பாறை ஆயிரம்வில்லி அம்மன கோவிலில் நேற்று, பூ புத்தரி எக்கிற கதிர் அறுவடை திருவிழா நடந்தது. காலை கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவிலில் இருந்து, செண்டை மேளம், பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் விவசாயில், ஊர்வலமாக கதிர் அறுவடை வயலுக்கு சென்றனர். நெற்கதிருக்கு பழங்குடியினர் பூஜை செய்து, கதிர் அறுவடை செய்து, அதனை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். கோவில் குருக்கள் நெற் கதிருக்கு அங்கு, சிறப்பு பூஜை செய்து, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாசி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 11ம் நாளான நேற்று இரவு தெப்ப ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை ஏராளமான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நடந்த தீபந்த சேவையில் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 6பெருமாள்கள் தீர்த்தவாரியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar