Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 ... திருவண்ணாமலை தீபத் திரு விழா: நான்காம் நாளில் நாக வாகனத்தில் அண்ணாமலையார் உலா திருவண்ணாமலை தீபத் திரு விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபாஷ்டமி தினத்தில் கோ பூஜை; பாவங்கள், சாபங்கள் நீங்கும் என பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
கோபாஷ்டமி தினத்தில் கோ பூஜை; பாவங்கள், சாபங்கள் நீங்கும் என பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 நவ
2023
04:11

பல்லடம்: பல்லடம் அருகே, கோபாஷ்டமி தினத்தை முன்னிட்டு கோ பூஜை வழிபாடு நடந்தது.

திருப்பூர் மண்டல கோ சேவா சமிதி சார்பில், கோபாஷ்டமி தினத்தை முன்னிட்டு, கோ பூஜை வழிபாடு, பல்லடம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் நடந்தது. முன்னதாக, நாட்டுப் பசு மாடுகள், காளை உள்ளிட்டவை குளிக்க வைக்கப்பட்டு, கொம்புகளுக்கு எண்ணெய் தடவி, மஞ்சள் குங்குமம் பூசி, மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாணத்தால் விநாயகர் செய்யப்பட்டு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ, ஊதுபத்தி சாம்பிராணி வைத்து விநாயகருக்கு வழிபாடு நடந்தது. இதையடுத்து, பசுக்களுக்கு தூபம் காட்டி, மலர்கள் தூவி, 108 அர்ச்சனை வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அனைவரும் பசுக்களுக்கு பழம் மற்றும் அகத்திக்கீரைகளை வழங்கி வழிபட்டனர். 


இது குறித்து கோ சேவா சமிதி நிர்வாகிகள் கூறுகையில், கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது, பலராமனுடன் சேர்ந்து முதன் முதலில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்பிய நிகழ்வை விழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். அந்நாள், கோபாஷ்டமி என கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் அஷ்டமி தினத்தில் இந்நாள் வருகிறது. இதை முன்னிட்டு, பசுக்களுக்கு பூஜை செய்து வழிபட்டால், பாவங்கள், சாபங்கள் நீங்கி, வாழ்க்கை வளம் வரும் என்பது ஐதீகம். அதன்படி, கோபாஷ்டமி தினத்தில் கோ பூஜை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அதியமான்கோட்டை; அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அயோத்தி ஸ்ரீராம் மடம் சார்பில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 39 லட்சம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றன.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐதராபாத்தில் இருந்து பக்தர்கள் குழுவினருடன் வந்த பைரவன் என்ற நாய் சபரிமலை சன்னிதானத்தில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அரவிந்தர் மகா சமாதி தின அறை தரிசன நிகழ்ச்சி மழை காரணமாக வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar