Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானபுரீ மங்கல மாருதி ஆஞ்சநேயர் ... அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க வேண்டி சின்னாளபட்டியில் சிறப்பு யாகம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரியம் மாறாமல் சுவாமி ஊர்வலத்தின் போது கோலாட்டம் ஆடும் பெண்கள்
எழுத்தின் அளவு:
பாரம்பரியம் மாறாமல் சுவாமி ஊர்வலத்தின் போது கோலாட்டம் ஆடும் பெண்கள்

பதிவு செய்த நாள்

30 டிச
2023
10:12

திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி அருகே கானூர் சிவகாமி அம்பிகை உடனாய ஸ்ரீபிரளயவிடங்கேஸ்வரர் சுவாமி ஊர்வலத்தின் போது மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் கோலாட்டம் ஆடியபடி வலம் வருகின்றனர். கானூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரளயவிடங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்தை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கும் அதிலும் மார்கழி மாதம் முழுவதும் தினசரி வீதி உலா, பஜனை நடைபெறும் 67 ஆண்டுகளாக திருவாதிரை உள்ளிட்ட திருவிழாக்களும் கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28ம் தேதி வரை நடந்தது. கோயிலில் தினசரி தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்தி பாடல்கள் பெண்கள் குழு பாடி வலம் வருவது வழக்கம், மேலும் தினசரி பூஜையின் போது காலை மற்றும் மாலை நேரங்களில் ஊர்வலத்தில் பெண்கள் குழு கோலாட்டம் ஆடி மகிழ்விக்கின்றனர்.

பெண்கள் கூறுகையில்: சிவாலயங்களில் சுவாமி வீதியுலாவின் போது பெண்கள் ஆடி பாடி வலம் வருவது வழக்கம், ஆடல் நாயகனான நடராசர் விழா உள்ளிட்ட நாட்களில் நாங்கள் கோலாட்டம் ஆடி வலம் வந்தோம், இது போன்று அனைத்து பகுதிகளிலும் விழா காலங்களில் பண்டைய கால நடனம், கோலாட்டம், சலங்கையாட்டம் உள்ளிட்டவற்றை நடத்த வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar