Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லீப் நாள்; நல்லதா... கெட்டதா? உலகின் ... வெற்றி தரும் எளிய வழிபாடு.. வெற்றி தரும் எளிய வழிபாடு..
முதல் பக்கம் » துளிகள்
சஷ்டி விரதம்; முருகனை மனதார வழிபட்டால் மகிழ்ச்சிக்கு குறை ஏது?
எழுத்தின் அளவு:
சஷ்டி விரதம்; முருகனை மனதார வழிபட்டால் மகிழ்ச்சிக்கு குறை ஏது?

பதிவு செய்த நாள்

01 மார்
2024
07:03

முருகனுக்கு உரிய முக்கிய விரதங்களில் ஒன்று சஷ்டி. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி.சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்த இம்மாதிரி சொல்வது வழக்கம். ஆனால், நிஜத்தில் இது கந்தனை குறிக்கும் பழமொழியாகும். வாரியார் சுவாமிகள் இது பற்றி சொல்லும் போது, சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும் என்பார். கர்ப்பமுறாத பெண்கள் சஷ்டியில் பட்டினி விரதமிருந்தால், அறிவியல் அடிப்படையிலும், முருகனின் கருணையினாலும் அகத்துக்குள் (உடல்) இருக்கும் கர்ப்பப்பையில் கரு தங்கி வளரும் என்பது இதன் பொருள். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும்.  கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். கார்த்திகை சஷ்டியில் கந்தனை வழிபட துன்பம், கடன் தொல்லை நீங்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு செய்ய சிறந்த நாள். ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் ... மேலும்
 
temple news
பவுர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி. தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபட சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர ... மேலும்
 
temple news
அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு ... மேலும்
 
temple news
ஆடி மாதப் பவுர்ணமி குருவை வழிபட உகந்த நாள். முதல் குருவான வியாசரின் அவதார நாள். எல்லா மடங்களிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar