Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மரத்தின் அடியில் ஏன் தெய்வங்களை ... சுகவனேஸ்வரர் கோவிலில் பயோ மெட்ரிக் கருவி: கிளம்பியது சர்ச்சை! சுகவனேஸ்வரர் கோவிலில் பயோ மெட்ரிக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி கோயிலில் மரம் வெட்டும் கும்பல்: வனங்கள் அழியும் அபாயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 நவ
2012
10:11

விருதுநகர்: சதுரகிரி மலையில், மரம் வெட்டி கடத்தும் கும்பல் மீது, நடவடிக்கை எடுப்பதில், வனத்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை சதுரகிரி வனப்பகுதியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், நவராத்திரி தினங்களில், தமிழகம் முழுவதும் இருந்த பக்தர்கள் வருகை தருவர். சித்தர்கள் வாழ்ந்த மலைப்பகுதி என்பதால், பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த மலையில் கோயிலுக்கு சொந்தமாக 63.76 ஏக்கர் மலைப்பாங்கான இடங்கள் உள்ளன.கோயில் நிர்வாகத்தில் உள்ள இவை,வனத்துறை கண்காணிப்பில் உள்ளது.இங்கு ஏராளமான மூலிகை மரங்கள், சந்தன மரங்கள் இருந்தன. இந்த மரங்களை மரம் வெட்டும் கும்பல் வெட்டி கடத்தியது, வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோயில் காவலர் ஜெயச்சந்திரன், அந்தர் என்ற சந்திரன் இருவரும் , சந்தன மகாலிங்கம் கோயில் அருகே உள்ள சந்தன மரத்தை வெட்டி மலையில் பதுக்கினர். சாப்டூர் வனச்சரகர் கருமலையான் தலைமையிலான வனத்துறையினர், இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில், சந்தன மரம் வெட்டியது உறுதி செய்யப்பட்டது.அபராதம் கட்டிய இருவரையும், வனத்துறையினர் விடுவித்தனர். பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கும் வனத்துறையினரால், மரம் வெட்டி கடத்தும் கும்பல் அதிகரித்துள்ளன. இதனால் வனங்கள் அழியும் நிலை உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar