Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டினத்தாரான குபேரர் கஷ்டமும், நஷ்டமும் நீக்கும் அட்சயத் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குபேர ஸ்லோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2024
05:05

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே
நமோ வயம் வைஸ் ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நமஹ:

என்ற ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி, குபேரனை வணங்கினால், தேவையானதை வாங்க குபேரன் பொருள் தந்து உதவுவார் என்பது ஐதீகம்.

குபேர மந்திரம்

ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே,
தேஹி தபாயஸ்வாஹ!

குபேரனின் குணங்கள்: குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணம் (பொறுமையுடன் பணி செய்தல்) அவசியம் என்பதை தன் குணத்தின் மூலம் உணர்த்துகிறார். அடுத்தவனைப் பார்த்து அவனைப் போலவே பணக்காரன் ஆக வேண்டும் என நினைத்தால் முடியாது. அந்த பணக்காரனின் பின்னணியில் எந்த அளவிற்கு உழைப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு உழைப்பவனுக்கு பொருளையும் அருளையும் அவர் வாரி வழங்குவார். தேவலோகத்திலுள்ள குபேரபட்டினம் இவரது ஊர். இங்குள்ள அழகாபுரி அரண்மனை மண்டபத்தில் தாமரைப் பூ, பஞ்சு மெத்தை மீது, மீனாசனத்தில் குபேரன் அமர்ந்துள்ளார். அவரது ஒரு கை அபயமுத்திரை காட்டுகிறது. சிரமமான நேரத்தில், செல்வத்தைக் கொடுத்து உதவுவதே இந்த முத்திரையின் நோக்கம். அவரது தலையில் தங்ககிரீடம் சூட்டப்பட்டுள்ளது. முத்துக்குடையின் கீழ் அமர்ந்திருப்பார். இவரது பிரதிநிதியான சங்கநிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். இது செல்வத்தின் அடையாளம். இன்னொரு பிரதிநிதியான பதுமநிதியின் கையில் தாமரை இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும் செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதே குபேர தத்துவம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* காளி என்றால் விரட்டுபவள். எதை விரட்டுவாள் என்றால் தீய வினைகளை விரட்டுபவள். இவள் பாலைவனத்திற்கு உரிய ... மேலும்
 
* தண்ணீர் –  நல்ல சிந்தனை * வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி* சந்தனம் - செல்வம் * சந்தனாதி தைலம் - ... மேலும்
 
வலம்புரிச்சங்கை பூஜையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும். தொழில், வியாபாரம் ... மேலும்
 
ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று மணமான பெண்கள் இருக்கும் விரதம் வரலட்சுமி விரதம். ... மேலும்
 
மகாவிஷ்ணுவும்,  மகாலட்சுமியும் மேருமலைக்கு வந்த போது கிளிமுக முனிவரான சுகபிரம்மம் அவர்களிடம் ஆசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar