Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட வாகனத்தில் திருக்கோஷ்டியூர் ... உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கனி மாற்று திருவிழா உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
131வது ஜெயந்தி விழா; மலர் அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர்.. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை
எழுத்தின் அளவு:
131வது ஜெயந்தி விழா; மலர் அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர்.. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை

பதிவு செய்த நாள்

24 மே
2024
05:05

காஞ்சி ; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவம் விழாவை முன்னிட்டு அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவம், இன்று மே 22 முதல் 24 வரை ஸ்ரீமடத்தில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாத மூலாம்நாய சர்வக்ஞபீட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதிகளின் பரம்பரையில் 68-வது பீடாதிபதியாக ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தை அலங்கரித்து அருள்பாலித்த ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் 131-வது ஜெயந்தி விழா க்ரோதி வருஷம் வைகாசி மாதம் 11ம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை (24-05-2024) காஞ்சீபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தம் வாழ்க்கையிலும், எண்ணத்திலும், வாக்காலும் பக்தர்களின் வாழ்வில் உத்வேகத்தை ஏற்படுத்திய ஸ்ரீ மஹாஸ்வாமிகள் 1994 ஆம் ஆண்டு முக்தி அடைந்தாலும் இன்றும் பிருந்தாவனத்தில் சைதன்யத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஆக்ஞானுஸாரம் ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் 131-ஆவது ஜெயந்தி மஹோத்ஸவம் இன்று புதன்கிழமை ஆரம்பித்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. உற்வச தினங்களில் வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாஸங்கள், நாம ஸங்கீர்த்தனம் மற்றும் இசைக்கச்சேரிகள் முதலியன நடைபெறும். ஜெயந்தி தினமான இன்று வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் ஸ்ரீ மஹாருத்ர ஜப ஹோமம் முதலியன நடைபெற்றது. பகல் 12.30 மணிக்கு ப்ருந்தாவனத்தில் மஹாபிஷேகம் நடைபெற்றது. சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து சங்கீத உபன்யாஸம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar