Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ... ஒரே கிராமத்தில் 5 கோவில்களில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துடியலூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
துடியலூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
05:06

பெ.நா.பாளையம்; துடியலூரில் நடந்த சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

துடியலூர் அரவான் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா காலை, 7:00 மணி அளவில் மங்கள வாத்தியத்துடன் தொடங்கியது. விநாயகர் பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியன நடந்தன. தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால பூஜைகள், ஹோமங்கள் நடந்தன. கும்பாபிஷேக விழாவையொட்டி, கணேச சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர் கணபதி சுப்பிரமணிய சிவம், ஸ்தபதி கார்த்தி ஆகியோர் முன்னிலையில் யாக மண்டபத்தில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து, சித்தி விநாயகர் கோபுர கலசம் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், துடியலூர், சேரன் காலனி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar