Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... கூடலுார் துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கூடலுார் துர்க்கை அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளையாத்தங்குடியில் வழிபாடு
எழுத்தின் அளவு:
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளையாத்தங்குடியில் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2024
10:07

திருப்புத்தூர்; சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் உள்ள 65 ஆவது பீடம் ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் அதிர்ஷ்டானத்தில் வியாழக்கிழமை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு நடத்தினார்.


இளையாத்தங்குடியில் 65 ஆவது பீடம் ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் (1851-1890) ஆன்மீகப் பணியாற்றி முக்தி அடைந்த நிலையில் அவரது நினைவாக அதிர்ஷ்டம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்திற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை இரவு 9:00 மணிக்கு வருகை புரிந்தார். முதலில் அதிர்ஷ்டானத்திற்குள் நுழைந்த அவர் 45 நிமிடங்கள் தியானம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ராமேஸ்வரம் பயணம் மேற்கொள்ளும் நிலையில் இங்கு வருகை புரிந்ததாக கூறினார். கீழச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி, கீரணிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமனோர் ஆசி பெற்றுச்சென்றனர். தொடர்ந்து ஆர்.எம். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அரசுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு வெள்ளி குத்துவிளக்கு வழங்கி ஆசி வழங்கினார். தொடர்ந்து நித்திய கல்யாணி அம்மன் கோயில் குளத்தில் உள்ள 65 ஆவது பீடம் மகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவுருவு சிலையினை வழிபட்டார். முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச். ராஜா, வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், கல்வி நிலையத் தாளாளர்கள் எஸ்.எம்.பழனியப்பன், வித்தியாகிரி சுவாமிநாதன், மகரிஷி சேதுராமன், இளையாத்தங்குடி சங்கரமட நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், விசஸ்வநாதன், கார்த்தி, சுந்தரேசன், செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராமன், எஸ். புதூர் முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, ஜி. குணாளன் உள்ளிட்டோர் சுவாமிகளை வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar