செங்கமலத் தாயார் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2024 05:07
காரியாபட்டி; மல்லாங்கிணரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு செங்கமலத்தாயார் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தாயார் செங்கமல நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.