தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா; சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2024 11:07
தாண்டிக்குடி, தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி உள்ளிட்டவை நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.