Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிக்கல் சிங்காரவேலவர் சக்திவேல் ... ராமநாதபுரத்தில் சூரசம்ஹாரம்: இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபத் திருவிழா கண்காணிப்பு பணிக்கு ஆளில்லா குட்டி: சோதனை ஓட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 நவ
2012
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில், தீபத் திருவிழா கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும், ஆளில்லா குட்டி விமானத்தின், சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 24ம் தேதி தேரோட்டமும், 27ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழாவை காண வரும், பக்தர்களின் வசதிக்காக, பல்வேறு பகுதிகளிலிருந்து, 2,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதற்காக, நகரின் முக்கிய பகுதிகளில், ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.திருவிழாவின் போது, நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் இடங்கள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை கண்டறிவது போன்ற பணிகளுக்கு, ஆளில்லாத குட்டி விமானத்தை பயன்படுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கி, கண்காணிப்பதற்கான சோதனை ஓட்டம், நேற்று அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் நடந்தது.

மூன்று கிலோ எடையளவு கொண்ட ஆளில்லா குட்டி விமானத்தில், ஜி.பி.ஆர்.எஸ்., தகவல் தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குட்டி விமானம், ஒரு முறை, ஐந்து கி.மீ., தூரம் வரை பறந்து சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில், அதன் பேட்டரி செயல்பாடு இருக்கும்.எம்.ஐ.இ.டி., கல்லூரியைச் சேர்ந்த குழுவினர், ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar