Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவிலில் ... வாணியம்பாளையம் லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் வாணியம்பாளையம் லக்ஷ்மி நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழி குண்டாற்றில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
திருச்சுழி குண்டாற்றில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

13 செப்
2024
04:09

திருச்சுழி; திருச்சுழி திருமேனி நாதர் சாமி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி குண்டாற்றில் நேற்று இரவு நடந்தது.


பிட்டு மற்றும் பலகாரங்கள் விற்பனை செய்கிற பாட்டி வந்தியம்மைக்கு உதவி செய்ய வேண்டி மனித உருவில் சிவபெருமான் பாட்டி தந்த பிட்டுவை பெற்றுக் கொண்டு அதற்கு கூலிக்காக வேலை செய்ய ஆற்றின் கரைக்கு வந்தவர் பிட்டு உண்ட மயக்கத்தில் அங்குள்ள மரத்தடியில் உறங்கிய சிவபெருமானை பாண்டிய மன்னன் பிரம்பால் அடித்த திருவிளையாடலே பிட்டுக்கு மண் சுமந்த படலம். உலக மக்களுக்கு தான் இருப்பதை காட்டவும், தன்னையே எண்ணி தஞ்சம் அடைந்தவர்களுக்கு உதவிட உடனடியாக வருவேன் என்பதை உணர்த்திடவும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று அனைத்து சிவன் கோயில்களிலும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் கொண்டாடப்படுகிறது. திருச்சுழி கோயிலிலும் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி குண்டாற்றில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி மற்றும் அம்மன் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின் கோயிலுக்கு வந்த சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் (குரு) ஆசியால் உண்டாவது குருவருள். பரம்பொருளான கடவுளின் பார்வை நம் மீது ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar