Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ... சனீஸ்வரன் கோயிலில் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா   சனீஸ்வரன் கோயிலில் விஸ்வபிரம்மா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி பெயருக்கு அர்ச்சனை செய்த அமைச்சர் முருகன்
எழுத்தின் அளவு:
விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி பெயருக்கு அர்ச்சனை செய்த அமைச்சர் முருகன்

பதிவு செய்த நாள்

18 செப்
2024
05:09

மேட்டுப்பாளையம்; பிரதமர் மோடியின்,74 வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் முருகன், விநாயகர் கோவிலில், பிரதமரின் பெயருக்கு அர்ச்சனை செய்து, மகிழம் மர நாற்றை நட்டார்.


மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், வி.ஐ.பி., நகரில், மத்திய இணை அமைச்சர் முருகனின் முகாம் அலுவலகம் உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் ஐஸ்வர்யா கணபதி விநாயகர் கோவில் உள்ளது. பிரதமர் மோடியின், 74ம் பிறந்த நாளை முன்னிட்டு, விநாயகர் கோவிலில், பிரதமர் பெயரில் அர்ச்சனை செய்ய, கோவில் அர்ச்சகரிடம், மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார். இதை அறிந்த வி.ஐ.பி., நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் முருகன் கோவிலுக்கு வந்த போதும், குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விநாயகர் கோவிலில், பிரதமர் மோடியின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்பு கோவில் வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் மகிழம் மர நாற்றை நட்டார். குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடமும், மக்களிடமும் அமைச்சர் நலம் விசாரித்தார். இந்த சிறப்பு பூஜையில், கோவை வடக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர்கள் கலைவாணி, விக்னேஷ், குடியிருப்போர் நல சங்க நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar