Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியம்மா சொன்ன ஆறுதல் கொட்டி கிடந்த பணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆரம்விட்டான் கோபுரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2012
10:11

சோழமன்னர் ஒருவர் காவிரியில் நீராட வந்தார். அவர் அணிந்திருந்த முத்துமாலை ஆற்றில் விழுந்துவிட்டது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் மீது பக்தி கொண்ட அவர், காவிரித்தாயை நோக்கி, "சிவார்ப்பணம் என்று சொல்லி கரம் குவித்தார். நீராடிவிட்டு கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்ய ஆயத்தமாயினர். காவிரி தீர்த்தத்தை குடத்திலிருந்து சிவலிங்கத்தின் மீது விட்டனர். குடத்துக்குள் இருந்து, ஆற்றில் விழுந்த மாலை, லிங்கத்தின் மீது விழுந்தது."சிவார்ப்பணம் என்று சொன்னதை ஏற்றுஜம்புகேஸ்வரர் அருள் புரிந்ததை எண்ணி மகிழ்ந்தார். கோயிலில் ராஜகோபுரம் கட்டினார். அதற்கு, "ஆரம்விட்டான் கோபுரம் என பெயர். "ஆரம் என்றால் "முத்துமாலை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar