Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ ... வடமாநிலங்களில் சாத் பூஜை;  புனித நீராடி மக்கள் வழிபாடு வடமாநிலங்களில் சாத் பூஜை; புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நவ., 15ல் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நவ., 15ல் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 நவ
2024
05:11

பெரம்பலுார்; அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். உலகப் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்றது சின்னமாக கட்டப்பட்டது.


உலக பிரதான சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றவை. கோவிலில் உள்ள 13.5 அடி உயரமும் 60 அடி சுற்றளவு கொண்ட பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு 100 மூட்டை அரிசியால் உணவு சமைத்து அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக கமிட்டினர் கடந்த 39 ஆண்டுகளாக அண்ணா அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்தாண்டு அன்னாபிஷேகத்தையொட்டி நவ., 13ம் தேதி அன்று கணக்க விநாயகர் அபிஷேகமும் 14ம் தேதி அன்று பிரகன்ன நாயகி பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடக்க உள்ளது. நவ., 15ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar