Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை சோமவார விழா; காஞ்சிபுரம் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சோமவார சிறப்பு வழிபாடு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கச்சூர் மருதீஸ்வரர் கோவிலில் சோமவாரம் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கச்சூர் மருதீஸ்வரர் கோவிலில் சோமவாரம் சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 டிச
2024
02:12

மறைமலைநகர்; சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில், மலையடிவாரத்தில் பழமையான மருதீஸ்வரர் – இருள் நீக்கி தாயார் கோவில் உள்ளது. சைவ குரவர்களில் ஒருவரான சுந்தரரால் பாடல்பெற்ற இக்கோவில், தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், நான்காவது வார திங்கட்கிழமை சோம வாரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கிரிவலம் வருவர். அதன்படி இன்று சோம வாரத்தை முன்னிட்டு சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வந்து, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பக்தர்கள் அவதி; கோவில் பிரகாரத்தின் உள்ளே தீபாராதனை வழக்கும் இடத்தில், இரண்டு ‘ஏசி’கள் மற்றும் மூன்று மின்விசிறிகள் உள்ளன. இதில் ‘ஏசி’கள் மற்றும் இரண்டு மின்விசிறிகள் பழுதடைந்து உள்ளதால், ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளே சென்றதால் முதியவர்கள், பெண்கள் நெரிசலில் சிக்கி கடும் அவதியடைந்தனர். வரும் 13ம் தேதி கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்றுவதால், அதிக அளவில் பக்தர்கள் வருவர். தற்போது உள்ள சூழல் நீடித்தால், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்துள்ள ‘ஏசி’கள் மற்றும் மின் விசிறிகளை பழுது பார்த்து சீரமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar