கோயில்களில் பலிபீடம் எதற்காக அமைக்கப்பட்டு உள்ளது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2012 05:11
மனிதனிடம் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை அழுக்குகள் உள்ளன. இவை ஆன்மாவை மூடியிருப்பதால் இறைதரிசனம் பெறமுடியாது. பலிபீடத்தை கடந்து செல்லும் போது, மனப்பூர்வமாக இந்த அழுக்குகளை பலியிட வேண்டும் என்பதன் குறியீடாக பலிபீடம் கோயிலில் அமைக்கப்பட்டு உள்ளது.