Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 29 நாட்களில் 22.67 லட்சம் ... சபரிமலையில் 4ம் கட்ட  போலீஸ் பொறுப்பேற்பு சபரிமலையில் 4ம் கட்ட போலீஸ் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் புல்மேடு, எருமேலி பாதைகளில் வருவோருக்கு இனி தனி வரிசை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் புல்மேடு, எருமேலி பாதைகளில் வருவோருக்கு இனி தனி வரிசை

பதிவு செய்த நாள்

17 டிச
2024
11:12

சபரிமலை; “புல்மேடு, எருமேலி பாதைகளில் வரும் பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் நடத்துவதற்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும்,” என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார்.


சபரிமலையில் நேற்று அவர் கூறியதாவது: எருமேலியில் இருந்து அழுதை வழியாக பம்பை வரும் 30 கி.மீ., துாரமுள்ள பாதை, சத்திரத்திலிருந்து புல்மேடு வழியாக சன்னிதானம் வரும் 12 கி.மீ. துாரம் உள்ள பாதை, அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ளது. பாத யாத்திரையாக நடந்து வரும் பக்தர்கள் சன்னிதானம் முன்புறத்தில் பிற பக்தர்களுடன் 18 படிகளில் ஏற, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதை தவிர்ப்பதற்காக அவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும். எருமேலி பெருவழி பாதையில் வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து நீலிமலை வழியாகவோ அல்லது சுவாமி அய்யப்பன் ரோடு வழியாகவோ வர அனுமதி வழங்கப்படும். இவர்களை தனியாக அடையாளம் காண வனத்துறை சார்பில், டேக் கட்டப்படும். மரகூட்டம் வரும்போது, இவர்கள் சரங்குத்தி செல்ல விரும்பவில்லை எனில், சந்திராங்கதன் ரோடு வழியாக சன்னிதானத்துக்கு வரலாம். இதுபோல புல்மேடு வழியாக வரும் பக்தர்களுக்கும் வனத்துறை சார்பில், டேக் கட்டப்படும். இவர்கள் பெரிய நடைப்பந்தல் வரும்போது, பிற பக்தர்களுடன் காத்து நிற்காமல் தனி வரிசை ஏற்படுத்தப்படும். உடனடியாக இது அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar